தளிர்ப்பு



இலையுதிர்காலம்.
மரம் மொட்டையாக நின்றது.
புல்மேய்ந்த மாடுகள் மரத்தை இரக்கத்தோடு நோக்கின.
 "உன் இலைகள் விழுந்துகொண்டிருக்கின்றன..." 
என்று ஒரு மாடு தழுதழுத்த குரலில் கூறியது. 


மரம் சொன்னது:-"நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை.
புதிய தளிர்களுக்காக அவை விழத்தான் வேண்டும் 
" நிமிர்ந்தே நின்றது மரம். 
அது சொன்னது:-விழுவதெற்கெல்லாம் 
                             அழுவதற்கில்லை"
0 Responses

முகப்புத்தக விருப்பு