பொன்மொழிகள்


1.தன்னை ஒரு அறிவாளி என்று நினைப்பவனே ஒரு பெரிய
முட்டாள்!
-வால்டேர்

2.ஒரளவு முட்டாள்கள், ஒரளவு புத்திசாலிகள் ஆகியவர்களிடமே, மிகப்பெரிய
ஆபத்து இருக்கிறது.
-ஜெக்கே

3"கற்பனைசெய்தல் மிக முக்கியமானது அறிவைக்காட்டிலும்."
விஞ்ஞானத்தந்தை: Albert Einstein

4.ஒரு உண்மையான நண்பன் வாழ்வின் நல்மருந்து.- பைபில்

5.கண்கள், தம்மைத் தாமே நம்புகின்றன. காதுகளோமற்றவரை நம்புகின்றன.
-ஜெர்மன் பழமொழி

6.எந்த ஆர்வக்குறைச்சலுமின்றி
ஒரு தோல்வியிலுருந்து
இன்னொன்றிற்காகப் போகும் திறமையே வெற்றியாகும்.

7.குடும்பம் எனப்படுவது, இயற்கையின் அற்புதப்
படைப்புகளில் ஒன்று.
-ஜார்ஜ் சாந்தாயனா

8.மற்றவர்களுக்கு எது கஷ்டமாக இருக்கிறதோ, அதை எளிதாகச் செய்வது
அறிவு. அந்த அறிவுக்கு எது முடியாததாக உள்ளதோ, அதைச் செய்து முடிப்பதே
பேரறிவு.-ஏமியல்

9.மனமாரக் காதலிக்கும் பெண்களுக்கு முன்னே
எந்த ஒரு ஆணும் குழந்தையாகி விடுவான்!
–தாகூர்

10.எவன் பெருமையடித்தானோ அவனை இறைவன் தாழ்வடையச் செய்வான்,
எவன்பணிவாக இருக்கிறானோ அவனை இறைவன் உயர்த்துவான்.
- முஹம்மது நபி
0 Responses

முகப்புத்தக விருப்பு